இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Solar System and Stars: ஒவ்வொரு ஆண்டும் பூமியில் விழும் 5,200 டன் வேற்று கிரக தூசுகள்..!

படம்
  Solar System and Stars: ஒவ்வொரு ஆண்டும் பூமியில் விழும் 5,200 டன் வேற்று கிரக தூசுகள்..! ஒவ்வொரு ஆண்டும், நமது கிரகம் வால்நட்சத்திரங்கள் மற்றும் குறுங்கோள்களிலிருந்து தூசியை எதிர்கொள்கிறது. Solar System and Stars: இந்த கிரக தூசி துகள்கள் நம் வளிமண்டலத்தை கடந்து, சில மைக்ரோமீட்டர் வடிவத்தில் தரையை அடைகின்றன. வால்நட்சத்திரங்கள் தூசி மற்றும் பனியால் ஆனவை. அவை கைபர் பெல்ட் முதல் சூரிய மண்டலத்தின் வெளிப்புறம் வரை தூரத்திலிருந்து வருகின்றன. அவை சூரியனை நெருங்கும்போது, வால்நட்சத்திரங்கள் அவற்றின் பனிக்கட்டிகளின் பதங்கமாதல் மூலம் இயக்கப்பட்டு தூசியை வெளியிடுகின்றன. ஒரு குறுங்கோள் என்பது சில நூறு மீட்டர் முதல் பல கிலோமீட்டர் அளவு வரையிலான முக்கியமாக பாறையால் ஆனதாகும். மைக்ரோமீட்டர்கள் : இந்த வகைகள் பெரும்பாலானவை செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான குறுங்கோள் பகுதியில் அமைந்துள்ளன. மைக்ரோமீட்டர்கள் எப்போதும் நம் கிரகத்தில் விழுந்துகொண்டிருக்கின்றன. நம் கிரகத்தைத்(Earth) தாக்கும் பெரிய, ஒளிரும் விண்கற்களை விட இந்த சிறிய தூசி துகள்கள் கிரகத்தில் அதிகமாக உள்ளன. ஏப்ரல் 15 ஆம் தேதி எர்த்

Malayattoor Church - part2| Malayattoor mountain church | Malayattoor Ku...

படம்

Interesting facts of Egypt: 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம் கண்டுபிடிப்பு..!

படம்
  Interesting facts of Egypt: 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம் கண்டுபிடிப்பு..! எகிப்தில் பூமிக்கு அடியில் புதைந்து போன 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. Interesting facts of Egypt: இது எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடத்தை போன்றது. தோண்டி எடுக்கப்பட்ட இந்த நகரத்தின் பெயர் ஆட்டென். இதை ‘தொலைந்து போன தங்க நகரம்’ என்றும் குறிப்பிடுகிறார் எகிப்தின் தொல்லியல் நிபுணர் ஸாஹி ஹவாஸ். பேரின்ப அதிர்ச்சி: ஹவாஸின் கூற்றுப்படி எகிப்தில் இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய நகரம் இது. பல வெளிநாட்டு அமைப்புகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்த இடம். கடந்த செப்டம்பரில்தான் இந்த இடம் தோண்டப்பட்டது. சில வாரங்களிலேயே பழமையான நகரம் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுவிட்டது. Interesting facts of Egypt: இந்த நகரம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் லக்சர் என்ற நகருக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தை தோண்ட தோண்ட பேரின்ப அதிர்ச்சி ஆய்வாளர்களை சூழ்ந்து கொண்டது. இந்த

What are insectivorous plants? பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் தாவரம் பற்றி தெரியுமா..?

படம்
  What are insectivorous plants? பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் தாவரம் பற்றி தெரியுமா..? ஈக்கள், சிலந்திகள் போன்ற பூச்சிகள் மற்றும் எறும்புகளை ஒரு தாவரம் உட்கொள்ளும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? What are insectivorous plants? அப்படி ஒரு தாவரம் உள்ளது. அதன் பெயர் வீனஸ் ஃப்ளைட்ராப்! ஆம் வீனஸ் ஃப்ளைட்ராப் என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாவரம் உயிரினங்களை உட்கொள்கிறது. இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துணை வெப்பமண்டல ஈர நிலங்களுக்கு சொந்தமான ஒரு தாவரமாகும். இவை வட அமெரிக்காவில் ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் வளர்கின்றன. Venus fly trap இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இதை பார்க்க இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும், மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும். இலையை இரண்டாக மடிக்கும்படி இருக்கும். அதன் ஓரங்களில் நீண்ட முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிக்கும். மேலும் இலையின் நடுப்பகுதியில் ஜீரணச் சுரப்பிகள்கூட உள்ளன. மின் சமிக்ஞைகள்: இப்படி அழகான கவரும் வகையில் உள்ள சிவப்பு இலைகளைப் பார்த்ததும் பூச்சிகள் ஆவலோடு அருகில் வருகின்றன. அப்படியே பூச்சிகள் இலை மீது அமர்ந்தவுட

Chettinad House Architecture: பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் Chettinad வீடுகள்..!

படம்
  Chettinad House Architecture: பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கலையமிக்க Chettinad வீடுகள்..! செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கலைநயமிக்க பெரிய அரண்மனை போன்ற வீடுகளும் அங்கு செய்யக்கூடிய உணவுகளும் தான். Chettinad House Architecture: செட்டிநாடு பெயர் கம்பீரமும், கலை நேர்த்தியும், ஆதிகால தொழில்நுட்ப மிக்க மாளிகைகளை கொண்டதுதான் சிவகங்கை மாவட்டம். இதன் ஒரு நகரே பல கலைநுட்பங்களுக்கு பெயர்பெற்ற காரைக்குடி. காரைக்குடியை சுற்றிய பகுதிகளில் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை கொண்ட 76 ஊர்களை கொண்ட பகுதியே செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி பல்வேறு செழிப்புமிக்க வளங்கள் மூலம் தனிப் பெருமை பெற்றுள்ளது. தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பாலோர் வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது. கட்டிடக்கலை கட்டிடக்கலையில் மிகவும் புகழ்பெற்றது Chettinad வீடுகள். இந்த வீடுகள் 18-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பட்ட வீடுகள் மிகவும் புகழ்பெற்றவை. ஆயிரம் சன்னல்கள் கொண்ட வீடுகளும் இங்கு